Saturday, January 31, 2009

மிகக் கொடுமையாக இருக்கின்றது, எவ்வளவோ முயற்சித்தும், ஈழத்தினைப் பற்றி நினைக்கக் கூடாது என இயலாமையின் உச்சத்திலிருந்து முயன்றாலும் முடியவில்லை. தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுவதுடன் , ஒரு தனிமனிதனாக எப்படி இந்த இயலாமையிருந்தும் வெட்கக் கேடிலிருந்தும் விலகுவது எனத் தெரியாமல் புலம்புவது? குணா படத்தில் தேவடியாகுடியில் பிறந்ததால் வரும் வெட்க்கேடிலிருந்து விலக எண்ணி தன் முகத்தை எப்படி பிய்த்து எறிவது என்பது போல் புலம்பத்தான் வேண்டியிருக்கின்றது. சிறுவயதில் இந்தியா என்றால் எவ்வளவு உன்னதமான விடயம் என நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், 83ல் வந்த பிரச்சனை/காவிரி பிரச்சனையில் காட்டிய மாற்றந்தாய் மனப்பான்மை, சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழகம் மேல் காட்டிய துவேசம், மற்ற தேசிய இனங்களை துச்சமாக மதித்ததைப் பற்றி படித்து அறிந்து, இந்தியா என்பது உன்னதமல்ல அது ஒரு மிகப் பெரிய தேவடியாகுடி, அங்கே ஆள் புடித்து வரும் மாமாக்களுக்கும், விளக்கென்னை ஊற்றி விளக்கு பிடிக்கும் தேமகன்களுக்கும், எவ்வளவு பேரையும் ஒரே நேரத்தில் தாங்கும், எவ்வளவு துளையிருக்குமோ அவ்வளவு துளையும் காட்டும் மாசாகிஸ்ட் தேவடியாள்களுக்குமே மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பது தெரிய சில காலம் ஆனது. இருந்தாலும் தமிழகத் தமிழன் அவனுக்கொரு தனி அறிவு உண்டு, அவன் தூங்குவான் ஆனால் தட்டி எழுப்பிவிட்டால், ஒக்காளி ஊரை ரெண்டாக்கிவிடுவான் என்னும் படியான ஒரு கனவுலக நம்பிக்கையுடன் சில காலம். ஆனால் உண்மையில் தமிழகத் தமிழன் ஒரு கரப்பான்பூச்சியை விடக் கேவலமான ஜந்து என்பதும் தேவடியாகுடி மாமாக்களுக்கே மாமா வேலைப் பார்பவன் என்பதும் புரிய பல காலம் செலவிட்டதுதான் மிச்சம். கடந்த சிலபல வருடங்களாக ஒரு "பாரம்பரிய" மாமாவும், ஒரு தொழில்முறை தேவடியாளும் தான் மயிராண்டித்தானைத்தலைபுடிங்கிபுரட்சிவீங்கிதலைவர்கள் என்னும் பொழுது, வேறு எதையாவது எதிர்பார்த்தால் தலையை ஆராயவேண்டும். ஈழத்தமிழர்களே மன்னிக்க தயவுசெய்து. தமிழகம் என்பது தொப்புள்கொடியெல்லாம் கிடையாது அது ஒரு சாக்கடை அதுவும் மலச்சாக்கடை. நல்லகாலம் பல காலம் முன்னே பிரிந்து விட்டீர்கள் அதானால் தான் உங்களால் போராட முடிகின்றது. போராட்டகுணம் ஒரு வரம் அது உங்களுக்கு இருக்கின்றது. போராடுபவனுக்கு சில தோல்வி வரும் சில வெற்றி வரும் ஆனால் நீங்கள் தொடருவீர்கள். எதைச் செய்தாலும் அது சிங்களனை எதிர்த்தாலும், இணங்கினாலும் ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். தமிழகத் தமிழனைப் போல் ஆகிவிடாதீர்கள் அதைப் போலக் கேவலம் இந்தப் பிறவில் சிங்களனுக்குக் கூட வேண்டாம்.

நன்றி

No comments: