Sunday, April 12, 2009

என்ன கொடுமை இது?

தமிழில் முக்கியமாக தமிழ்இணையத்தில் நல்ல எழுத்தை - நல்ல என்பதற்கு சிறப்பான மொழி வளமான சரளமான நடை கொண்ட எழுத்து என்பதை விட "சக" மனிதம் மேல் நம்பிக்கை ஏற்ப்படுத்தும்/ஏற்படுத்த முனையும் எழுத்தே என தற்போதய அறிவு சொல்லும் - தருகின்றவர்களாக மாதவராஜ் மற்றும் தமிழ்செல்வன் அறிமுகமாகியிருக்கின்றார்கள். ...... "முற்போக்கு" என்னும் சொல்லின் மீதே வன்மம் தெளித்து எழுதி வந்த கூட்டங்களைப் பார்த்து ஏன் இந்த வார்த்தையை துவம்சம் செய்திருக்கின்றார்கள் எனத் தோனும் இவர்கள் இருவரது எழுத்தைப் பார்க்கும் போது அந்த "முற்போக்கு"ன் மீதான வன்மத்தின் அடியாழம் பிடிபடுகின்றது. சகமனிதத்தின் எதிர்ப்புதான் உண்மையிலேயே அந்த வன்மத்தின் ஊற்றுக்கண் எனவும் புலப்படுகின்றது. சரி மேலும் விலகாமல் சொல்ல வந்ததை சொல்ல முனைகின்றேன். இன்று மாதவராஜ் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரையை இப்பொழுது படிக்கும் போது தோண்றியதை அப்படியே அதே "ரா"வான தொனியை தர வேண்டும் என ஒரு வெறி- அமெரிக்கா காரன் ஈராக் காரனை போட்டு அடிக்கின்றான். சீனாக்காரன் திபேத் காரணை போட்டு அடிக்கின்றான். ரஷ்யாகாரன் ஜார்ஜியா/செசனியா ன்னு போட்டு அடிக்கின்றான். இஸ்ரேல் காரன் பாலஸ்தீனியனை போட்டு அடிக்கின்றான். ஆப்பிரிக்காவில எவன் எவனோ எவன் எவனையோ போட்டு அடிக்கின்றான். இந்தியத் தேவடியாகுடி மாமாக்கூட்டமான தமிழ்க்கார நமக்குக்கு என்ன யோக்கிதை இருக்கு அதையெல்லாம் கேக்கிறதுக்கு? நமக்கு தான் விளக்கென்னை தடவி விட்டு உள்ளே நல்லா போகுதான்னு விளக்கு பிடிக்கிற வேலையை விரும்பி எடுத்தாச்சு. அந்த நிலைமையிலே இந்த வடிவேலு சவுண்டெல்லாம் எதுக்கு? ஒரு நிமிடம் ஒரு அமெரிக்க/அய்ரோப்பிய வெள்ளைக்காரனாகவோ ஒரு சப்பான் சப்பமூக்குகாரனாகவோ இருந்து இதை வேடிக்கைப் பார்த்தா இதுவரையிலேயே மோசமா எடுத்த காமெடிப் படத்தை விட மோசமா இருக்கும் நம்ப நிலமை. சீரிஸா சொல்றேன் - நமக்கு எவனைப் பத்தியும் எதுவும் சொல்ல இனி எந்த ஜென்மத்திலேயும் எந்தக் காலத்திலும் யோக்கிதை கிடையாது. வேற எதயாவது பேசலாம் இந்த இனம் அந்த இனத்தை அடிக்குதுன்கிறத தவிர வேற எதையாவது பிளீஸ்

மேலும் படிக்க