Sunday, April 03, 2005

ஆஹா, ஜெயேந்திரராக்கப்பட்ட சூப்புரமணி ஜெயிலுக்குள் போன நிகழ்வு இந்த அளவு பார்ப்பனாதிகளை ஆட்டியிர்க்கும் என்று நினைக்கும் போது உள்ளார்ந்த மகிழ்சி. இந்த மெல்லிய ஆட்டத்திலேயே இவர்கள் வாய் திறப்பதோ இன்னமும் குதூகலமாக இருக்கின்றது. இந்த குதூகலத்தில் எல்லாம் உச்ச குதூகலம், இவரைப் போன்ற்றொரை ஆதர்சமாகக் கொள்ளும் பார்ப்பனரல்லா ப்ன்னாடைகளின் தற்போதைய நிலை தான். மூஞ்சியில் அப்பிய பீயை நாக்கால் தடவி சுத்தம் பண்ணி வழியும் நிலைக்கு ஆக்கப்பட்ட இந்தக் கேடுகெட்ட நிலை அந்த பார்ப்பனாதிகளுக்கு கூட வரக் கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கோள்ளலாம்.

சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.
soc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி
பேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எளிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள். அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கூட ஒரளவிற்கு ( ஓரளவிற்குத் தான் ) privacy act உதவும். அதாவது இந்திய காவல் நாய்கள் கேட்டால் எல்லாம் blogger.com உங்கள் விவரங்களை "அவ்வளவு சீக்கிரம்" கொடுத்து விடாது. ஆனால் மற்ற தளங்களோ ஆட்களோ அவ்வாறு அல்ல. இந்த எச்சரிக்கை இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்கள் செய்வதெல்லாம் பைபிளோ, குரானோ, கீதையோ, (டோல்முத்து வையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போலுள்ளது) படி நடக்கின்றது என்று நம்பும் பரமார்த்தகுரு சீடர்களுக்கு இல்லை. மற்றபடி happy blogging. நன்றி.

4 comments:

Thangamani said...

Thanks

Narain Rajagopalan said...

நன்றி இந்த முன்னெச்சரிக்கைக்கு. பார்க்கலாம். பராமர்த்த குருவின் சீடர்கள் எந்தளவிற்கு போவார்கள் என்றும்.

Anonymous said...

அது ஒர் பொற்காலம் அண்ணாத்தை.. இன்னிக்கு கதயே வேற.. பிரபாவுக்காக இந்தியாவுல நான் அரசியல் நடத்தறேன்னு சொல்ற வைகோ போன அரசு இந்த அரசுல (ஆமா பாஸிஸ்ட் அரசுலயுந்தான்) மந்திரி அது இதுன்னு பெரிய ஆளு.. அத்யு கெடக்குது களுத,. நீயாவது அமெரிக்கக் கைக்கூலி.. இப்ப சீனக் கைக்கூலியே பெற்றோல் மந்திரியா இருக்கு...

Anonymous said...

Kancheepuram by-elections clearly showed that brahmins are not agitated or angry about the on-going melee in Sankara Madam.

On the contrary, there were brahmins who did not doubt any foul play in the arrest of S.arya and they even added that without some strong evidence, cM would not have taken this decision.