tag:blogger.com,1999:blog-5843645.post3240275277234907555..comments2023-09-28T09:59:14.252-04:00Comments on அனாதையின் வலைப்பதிவுகள்: அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5843645.post-61769415389406461462009-04-29T10:10:00.000-04:002009-04-29T10:10:00.000-04:00இப்போதுதான் அங்கே எழுதியிருந்ததை வாசித்தேன். இவர...இப்போதுதான் அங்கே எழுதியிருந்ததை வாசித்தேன். இவர்கள்தான் மக்களுக்கு அரசியலும் விழிப்புணர்வும் கற்றுக்கொடுக்கப்போகின்றார்கள் என்று நினைத்தால் எங்கே தலையைக்கொண்டுபோய் மோதுவது என்று தெரியவில்லை. <br /><br />இன்னும் ச.தமிழ்ச்செல்வன் தனிப்பட்டவளவில் எனக்குப் பிடித்த ஒரு படைப்பாளி. ஆனால் இன்றைய அவரது அரசியல்/பித்தாலாட்ட பதிவுகளைப் பார்க்கும்போது படைப்பாளி என்றளவில் கூட என்னளவில் விலகிப்போய்விடுவாரோ என்று பயமாயிருக்கிறது. <br /><br />இப்படி ஈழப்பிரச்சினை குறித்து பிணங்களின் மேல் அரசியல் செய்பவர்கள், தாங்கள் கூட்டணி சேர்ந்திருக்கும் ஜெயலலிதா அறிக்கைவிடும்போது, 'தனி ஈழம் எல்லாம் வேண்டாம், முதலில் படுகொலைகளை நிறுத்துவதுதான் மிக முக்கியம்' என்று -இந்த 25 வயதுப்பெடியனுக்கு மண்ணாங்கட்டி அரசியல் சொல்லிக்கொடுத்ததுபோல- கையைக் கட்டி முதுகை வளைத்து வாயைப் பொத்திப் பொத்தியாவது ஜெயலலிதாவிற்கு எடுத்துச் சொல்லத் துணிவோ அரசியல் நேர்மையோ இருக்கா இவர்களுக்கு?DJnoreply@blogger.com