tag:blogger.com,1999:blog-5843645.post110412532298433155..comments2023-09-28T09:59:14.252-04:00Comments on அனாதையின் வலைப்பதிவுகள்: Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5843645.post-1104871608435282702005-01-04T15:46:00.000-05:002005-01-04T15:46:00.000-05:00விவாதத்துக்கு நேரடி தொடர்பில்லாமல் இருந்தாலும், கா...விவாதத்துக்கு நேரடி தொடர்பில்லாமல் இருந்தாலும், காந்தியைப் பற்றிய இந்த கட்டுரை பாடிக்கவேண்டிய தொன்று. இது குறித்து என் சார்பு இங்கு தேவையில்லை என் நினைக்கிறேன்<br /><br /><br />http://www.vho.org/tr/2004/2/Kemp184-186.html<br /><br /><br />அன்புடன்<br />கார்திக்SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5843645.post-1104142116495767622004-12-27T05:08:00.000-05:002004-12-27T05:08:00.000-05:00தமிழக மக்கள் எந்த நிதி உதவியையும் எதிர்பார்க்கவில்...தமிழக மக்கள் எந்த நிதி உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் தாங்களே உதவிக் கொள்கிறார்க்ள். இப்போதைய முக்கியமான தேவை உயிர் காக்கும் மருந்துகளும், தொற்று நோய் பரவாமல் தடுப்பதும் தான்.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5843645.post-1104136486735484992004-12-27T03:34:00.000-05:002004-12-27T03:34:00.000-05:00யாருக்கா அழுவது என்று தெரியவில்லை. http://www.that...யாருக்கா அழுவது என்று தெரியவில்லை. http://www.thatstamil.com/news/2004/12/27/andamans.htmlROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5843645.post-1104132391965434682004-12-27T02:26:00.000-05:002004-12-27T02:26:00.000-05:00டீஜே, மீண்டும், மீண்டும் இந்த மெத்தனம் என்ற விஷயத்...டீஜே, மீண்டும், மீண்டும் இந்த மெத்தனம் என்ற விஷயத்தின் மீது மிகுந்த கோபம் வருகிறது. துக்கத்தினால் வரும் கோபத்தை கண்டபடி காட்டகூடாதுதான். ஜப்பான் போன்ற ஒரு நாடு எப்படி நடந்திருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இங்கே இயற்கை அழிவுகள் எதிர்ப்பார்க்க கூடியது, மற்றும் முன்னேறிய நாடாய் இருப்பது மட்டும் காரணமாய் தோன்றவில்லை. உயிர்களுக்கான மதிப்பு, அதிலும் குறிப்பாக அன்னாடங்காச்சிகளின் உயிர்கள் மீதான் மதிப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. எங்கேயோ தொலைதுரத்தில் இருந்துகொண்டு ஒரு துரும்பை கூட எடுத்துபோடமல் இதை சொல்லவும் குற்றவுணர்வாய் இருக்கிறது. இது குறித்தெல்லாம் பேச பிறகு நேரம் இருக்கிறது. இப்போது கையாலாகாமல் பார்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியுமா என்று தெரியவில்லை.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5843645.post-1104131375643652562004-12-27T02:09:00.000-05:002004-12-27T02:09:00.000-05:00அன்பின் ஆனந்தன்,
நீங்கள் சொல்வது போல, நான் கேள்விப...அன்பின் ஆனந்தன்,<br />நீங்கள் சொல்வது போல, நான் கேள்விப்பட்டவரையில் சுமத்திரா தீவுகளில் பூமிநடுக்கம் ஏற்பட்ட மணித்தியாலங்களின் பின் தான் தமிழ்நாடு, ஈழம் எல்லாம் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். ஏன் அரசாங்கங்கள் இவ்வளவு சோம்பறி மூதேவிகளாய் இருந்ததோ தெரியாது. இப்போது தமிழ்நெட்டிலும் (http://www.tamilnet.com/art.html?catid=79&artid=13718) இதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். மற்றும் இன்னும் ஈழத்தின் தமிழ்ப்பகுதிகள் ஒழுங்கான அத்தியாவசிய உதவிகள் எதுவுமே செய்யப்படவில்லையென்றும், அரசாங்கம் தமிழ்ப்பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிக்கையை இருட்டிப்புச்செய்துவருவதாகவும் அங்கிருந்து பேசும் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். <br />.....<br />இந்த சோகப்பொழுதில் அரசியல் பேசக்கூடாது என்றாலும், தமிழ்நாடு பாதித்தபோது மத்திய அரசு மற்றும் ஏனைய மாநில அரசுகள் என்ன செய்கிறது என்று அறிய ஆவல்? கார்கிலுக்கும், குஜராத்திற்கும் அதிக நிதியளித்த மாநிலம் தமிழ்நாடு என்று கேள்விப்பட்டேன். இப்போது தமிழ்நாடு பாதிப்படையும்போது அவர்களின் ஆதரவுக்கரங்கள் எவ்வளவு நீள்கிறது என்று பார்க்கோணும்இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com